கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிர தேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களைத் தனிமைப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment