கொரோனாவில் இருந்து குணமடைந்த 4 குழந்தைகள் பலி! எச்சரிக்கும் வைத்தியர்கள்!
தற்போது, 6 குழந்தைகள் ரிட்ஜ்வே லேடி குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இது போன்று 78 குழந்தைகளுக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டதாகவும் வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த தெரிவித்தார்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 150 குழந்தைகள் இதுவரை சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த 4 குழந்தைகள் பலி! எச்சரிக்கும் வைத்தியர்கள்!
Reviewed by Author
on
October 15, 2021
Rating:

No comments:
Post a Comment