வட்டுவாகல் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல்!
முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் , அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட்டுவாகல் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல்!
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment