மன்னாரில் கடந்த மாதம் 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
-மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (31) மேலும் புதிதாக 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 23 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 2376 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் மொத்தமாக 2393 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-கடந்த மாதம் 431 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் கடந்த மாதம் 273 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Reviewed by Author
on
November 01, 2021
Rating:

No comments:
Post a Comment