மட்டக்களப்பில் கோர விபத்து – மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் கோர விபத்து – மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment