நாவலர் மண்டபத்தில் மீண்டும் குடிகொண்ட ஆறுமுக நாவலர்
கார்த்திகை தீபத் திருநாளில் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நாவலர் மண்டபத்தில் மீண்டும் குடிகொண்ட ஆறுமுக நாவலர்
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment