பாடசாலை மாணவர்களிடையே அதிகமாகப் பரவும் கொரோனா – PHI எச்சரிக்கை!
பல மாவட்டங்கள் உட்பட தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் பல கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் பல நேர்மறையான வழக்குகள் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதுபோன்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாடசாலைக்குச் சென்ற பின்னர் மற்ற குழந்தைகளுக்கு வைரஸ் பரவக்கூடும் என்று அவர் கூறினார்.
எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமது பிள்ளைகளை எப்போதும் முகமூடி அணியுமாறும், கைகளை அடிக்கடி கழுவி அல்லது சுத்தப்படுத்துமாறும் அறிவுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே அதிகமாகப் பரவும் கொரோனா – PHI எச்சரிக்கை!
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment