ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் காணாமல் போயுள்ளதாக தகவல்!
எனினும், வீட்டில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.
ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் காணாமல் போயுள்ளதாக தகவல்!
Reviewed by Author
on
November 09, 2021
Rating:
No comments:
Post a Comment