டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அதிலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68 வீதமாகமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளைஎ இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Author
on
November 04, 2021
Rating:
No comments:
Post a Comment