அண்மைய செய்திகள்

recent
-

சீனி விலை 150 ரூபாவாக அதிகரிப்பு!

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் இன்று முதல் ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாவாக உயர்வடைகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமை யில் வாழ்க்கைச் செலவுக் குழு நேற்றுக் கூடிய போதே சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுவதாகத் தெரிவித்தது. 

 இதைத் தொடர்ந்து, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை கிலோ வுக்கு ரூ. 135 - 140ஆக உயர்வடைகிறது. இதனால், ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 150 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இந்த விலையுயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதேவேளை அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்கு மதி செய்யவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

சீனி விலை 150 ரூபாவாக அதிகரிப்பு! Reviewed by Author on November 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.