250 கி.கி. ஹெரோயின் மற்றும் 6 சந்தேகநபர்களுடன் வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கடற்படை கைப்பற்றியுள்ளது -
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து இலங்கையிலிருந்து 900 கடல் மைல் தொலைவில் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருளை ஏற்றிச் சென்ற வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலும், படகில் இருந்த ஆறு வெளிநாட்டு சந்தேக நபர்களும் இலங்கை கடற்படைக் கப்பலின் பாதுகாப்பில் கரைக்குக் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
250 கி.கி. ஹெரோயின் மற்றும் 6 சந்தேகநபர்களுடன் வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கடற்படை கைப்பற்றியுள்ளது -
Reviewed by Author
on
December 11, 2021
Rating:
No comments:
Post a Comment