அடுத்த வருடம் முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – அரசாங்கம்
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனவே கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – அரசாங்கம்
Reviewed by Author
on
December 19, 2021
Rating:
No comments:
Post a Comment