மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ அவர்களின் பணிப்பில் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை (23) காலை வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர உதவி திட்டப் பணிப்பாளர் றொகான் , குறித்த பகுதிகளை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
December 23, 2021
Rating:

No comments:
Post a Comment