'சமுர்த்தி சௌபாக்கியா' வாரத்தை முன்னிட்டு மன்னாரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், சமுர்த்தி பணிப்பாளர் ஐ . அலியார், பிரதேச செயலக கணக்காளர், தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், பயனாளிகள், மாணவர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வானது மடு,மாந்தை மேற்கு மற்றும் முசலி பிரதேசச் செயகங்களிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'சமுர்த்தி சௌபாக்கியா' வாரத்தை முன்னிட்டு மன்னாரில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
December 22, 2021
Rating:

No comments:
Post a Comment