மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 23, 2021
Rating:
No comments:
Post a Comment