நாடு எந்தநேரத்திலும் முடக்கப்படலாம்? தீவிரமாக ஆராய்கின்றது அரசாங்கம்?
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் விதமாக இவ்வாறு பயணத்தடையை அல்லது முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இந்தநிலையில், இந்த வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த பொது முடக்கம் இருக்குமென கருதப்படுகிறது.
இதேவேளை, நாளொன்றுக்கு 700 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
நாடு எந்தநேரத்திலும் முடக்கப்படலாம்? தீவிரமாக ஆராய்கின்றது அரசாங்கம்?
Reviewed by Author
on
December 12, 2021
Rating:
No comments:
Post a Comment