நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!
தற்போது மரக்கறிகளின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமக்கு வியாபாரத்தை எடுத்துச் செல்ல முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!
Reviewed by Author
on
December 12, 2021
Rating:
No comments:
Post a Comment