கேட்டில் சிக்குண்டு 3 வயது சிறுமி பலி!
அவர்கள் கேட்டில் தொங்கியுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது, கேட் அவர்கள் மீது விழுந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளை பலத்த காயங்களுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கேட்டில் சிக்குண்டு 3 வயது சிறுமி பலி!
Reviewed by Author
on
December 25, 2021
Rating:
No comments:
Post a Comment