இலங்கையின் மிக வயதான பெண்மணி காலமானார்
இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட ரம்பேவ, சங்கிலிகனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே கலுமெனிகா என்ற பெண்மணி காலமானார்.
1912 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த இவர், உயிரிழக்கும் போது 114 வயதை எட்டியிருந்தார்.
12 பிள்ளைகளின் தாயான இவர், தனது வாழ்நாளில் 325 பேரப்பிள்ளைகளையும் பூட்டப்பிள்ளைகளையும் நேரில் காணும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்.
இலங்கையின் மிக வயதான பெண்மணி காலமானார்
Reviewed by Vijithan
on
July 13, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 13, 2026
Rating:


No comments:
Post a Comment