அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் ஆசிரியர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு

  மன்னார் உயிலங்குளத்தை சேர்ந்தவரும்  மன்னார்  /புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு பயிற்சிவிப்பாளர்  நாகராசா ஹரிகரன் என்பவரையே  கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு 10/01/2022அன்று  காலை 9 மணிக்கு சமூகமளிக்குமாறு அவரது பெற்றோரிடம் அழைப்பானை வழங்கப்பட்டுள்ளததாக  தெரியவருகின்றது 


மன்னார் நிருபர் 

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் ஆசிரியர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு Reviewed by Admin on January 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.