அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

 இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா Reviewed by Author on January 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.