அண்மைய செய்திகள்

recent
-

அஜித் ரோஹன பொலிஸ் ஊடகப்பேச்சாளராக மீண்டும் நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன தற்போது கடமையாற்றுகின்றார். தற்போதைய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக SSP நிஹால் தல்துவ உள்ளார்.

அஜித் ரோஹன பொலிஸ் ஊடகப்பேச்சாளராக மீண்டும் நியமனம் Reviewed by Author on January 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.