பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு!
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு!
Reviewed by Author
on
January 11, 2022
Rating:
No comments:
Post a Comment