மக்கள் வங்கி குறித்து சீனா எடுத்துள்ள தீர்மானம் என்ன?
சர்ச்சைக்குரிய சீனாவின் குவிங்டாவோ சிவின் பயோடெக் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்ட சேதன உரத்திற்கான கடன் கடிதங்கள் மக்கள் வங்கியின் ஊடாக வௌியிடப்பட்டன.
எவ்வாறாயினும், இலங்கையின் தாவர தனிமைப்படுத்தல் சேவை, உர மாதிரிகளை பரிசோதித்த பின்னர், உர மாதிரிகளில் அர்வினியா பக்டீரியா இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறியது.
பின்னர் குறித்த நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் வங்கி குறித்து சீனா எடுத்துள்ள தீர்மானம் என்ன?
Reviewed by Author
on
January 11, 2022
Rating:
No comments:
Post a Comment