அண்மைய செய்திகள்

recent
-

புத்தளத்தில் இருவருக்கிடையே கைகலப்பு ; ஒருவர் பலி

புத்தளம் செவ்வந்தீவுப் பகுதியில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப் பாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின் றனர்.

 உயிரிழந்தவர் புத்தளத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட் டுள்ளதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளத்தில் இருவருக்கிடையே கைகலப்பு ; ஒருவர் பலி Reviewed by Author on January 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.