களுவாஞ்சிக்குடியில் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்து பிஞ்சுக் குழந்தை பலி
சிறுமியின் உடலில் வேறு காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் இடம்பெற்ற போது சிறுமியின் தாய் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதுடன், இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.
களுவாஞ்சிக்குடியில் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்து பிஞ்சுக் குழந்தை பலி
Reviewed by Author
on
January 22, 2022
Rating:
No comments:
Post a Comment