மன்னார் மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றும் மாணவர்கள்.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற உள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றும் மாணவர்கள்.
Reviewed by Author
on
January 22, 2022
Rating:
No comments:
Post a Comment