நடு வீதியில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த நபர்! திடுக்கிடும் சம்பவம்
ஒருகட்டத்தில் அந்த நபர் முச்சக்கரவண்டி சாரதியை கத்தியால் தாக்கியுள்ளார்,அதன் பின்னர் பல்பொருள் அங்காடிக்கு அருகில் வைத்து பொதுமக்கள் அந்த நபரை தாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் தன்னை தாக்கினால் கத்தியால் குத்திதற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய நபர் பின்னர் தன்னை கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பல மருத்துவமனைகள் காணப்பட்ட போதிலும் எவரும் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலவில்லை .
தன்னை கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டவர் கடந்த மாதம் ராகம வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நோயாளி என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடு வீதியில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த நபர்! திடுக்கிடும் சம்பவம்
Reviewed by Author
on
January 10, 2022
Rating:
No comments:
Post a Comment