மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்றைக்கு மாத்திரமே போதுமானது – மின்சார சபை
இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
முற்பதிவு செய்யப்பட்ட டீசல் மற்றும் எண்ணெய் இன்றைய தினம் (26) கிடைக்காவிடின், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்றைக்கு மாத்திரமே போதுமானது – மின்சார சபை
Reviewed by Author
on
January 26, 2022
Rating:
No comments:
Post a Comment