எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்?
இதன்காரணமாக எல்.ஐ.ஓ.சி இல் அதிக விலைக்கு எரிபொருளினை நிரப்ப வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்?
Reviewed by Author
on
February 18, 2022
Rating:

No comments:
Post a Comment