அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் “ விதாதா வள நிலையம் திறப்பு “ விழாவும் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும்.

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நெடுங்கண்டல் கிராமத்தில் விதாதா வள நிலையம் திறப்பு விழாவும் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது 

 இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரம்பு, மட்பாண்டங்கள்,மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மதிப்பார்ந்த திருமதி து. கிருஷ்ணமூர்த்தி அம்மையார் அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக மாவட்ட செயலாளர் மதிப்பார்ந்த உயர்திரு. S. குணபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த உயர்திரு. டெ.க.அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், மாவட்ட விதாதா உத்தியோகத்தர், நெடுங்கண்டல் பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், விதாதா உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.















மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் “ விதாதா வள நிலையம் திறப்பு “ விழாவும் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும். Reviewed by Author on February 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.