74ஆவது சுகந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சுகந்திரதின விழா
பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.C.டிலைக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் மரக்கன்று நடப்பட்டது நெடுங்கண்டல் குளம்பகுதியானது உதவிபிரதேச செயலாளர்,
நிர்வாக உத்தியோகத்தர், பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் உள்பட கிராம மக்களினால் சிரமதானப்பணியும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக உத்தியோகத்தர், பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் உள்பட கிராம மக்களினால் சிரமதானப்பணியும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
74ஆவது சுகந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சுகந்திரதின விழா
Reviewed by Author
on
February 04, 2022
Rating:
No comments:
Post a Comment