மன்னார் மெசிடோ நிறுவனத்தால் ஒரு தொகுதி முகக் கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி என்பன அரச அதிபரிடம் கையளிப்பு.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலனிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தால் ஒரு தொகுதி முகக் கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி என்பன அரச அதிபரிடம் கையளிப்பு.
Reviewed by Author
on
February 24, 2022
Rating:
No comments:
Post a Comment