அண்மைய செய்திகள்

recent
-

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 03 மாதங்களுக்கு நீடித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மேலும் 03 மாதங்கள் வரை ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

 நாட்டின் அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான தேவையுள்ளதால் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு Reviewed by Author on March 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.