யாழில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழப்பு
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையே உயிரிழப்பிற்கான காரணம் என யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 06, 2022
Rating:
No comments:
Post a Comment