அண்மைய செய்திகள்

recent
-

டிக்டொக் வீடியோ செய்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் , தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் நேற்று கைது செய்துள்ளனர் திருகோணமலையை பாலையூற்று பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொகம்மட் அஸாரூதின் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் . 

 சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்டொக் வீடியோ செய்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது Reviewed by Author on March 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.