யாழ்ப்பாணத்தில் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.
இந் நிகழ்வில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ரெறொன்ரோவின் மனித நேயக் குரலின் தலைவருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் மு.கனகலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வு ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
March 06, 2022
Rating:
No comments:
Post a Comment