அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை சிங்கள மீனவர்கள் 6 பேருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.

சதுரங்க, அந்தோணி படுகே பசிந்து நிம்சன், புவாலு பசான்பண்டிகே ஒசன் மெளகா, பட்டியா கும்புர்கே ரவிக்‌ஷா அஞ்சனா, அவிக்க்ஷா தில்சன், ரோசன் உள்ளிட்ட 6 மீனவர்களையும் படகுடன் கைது செய்தது. 

கைது செயப்பட்ட மீனவர்கள் இன்று ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின் நீதிபதி கவிதா வரும் ஏப்ரல் 1ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.




இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை சிங்கள மீனவர்கள் 6 பேருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல். Reviewed by Author on March 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.