அண்மைய செய்திகள்

recent
-

மின்வெட்டில் மாற்றம் ஏற்படலாம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்தால் இன்று முதல் மின்வெட்டில் மாற்றம் ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது. இதன்படி, பெறப்படும் எரிபொருளின் அடிப்படை யில் திட்டமிட்ட மின்வெட்டை இடைநிறுத்த அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், தற்போதைய மின்வெட்டு வார இறுதியிலும் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கொழும்பு நகர எல்லைக்கும் இதுவரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

மின்வெட்டில் மாற்றம் ஏற்படலாம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு Reviewed by Author on March 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.