உக்ரைனின் மரியுபோல் மகப்பேறுமருத்துவமனை மீது ரஸ்யா தாக்குதல் - இடிபாடுகளின் கீழ் குழந்தைகள்
மரியுபோல் மகப்பேற்று மருத்துவமனை ரஷ்யாவின் நேரடி தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,மக்களும் குழந்தைகளும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர், இந்த பயங்கரத்தை அலட்சியம் செய்வதன் மூலம் உலகம் எத்தனை நாட்களிற்கு இதற்கு துணைபோகப்போகின்றது, வான்வெளியை உடனடியாக மூடிவிடுங்கள் கொலைகளை தடுத்துநிறுத்துங்கள்-உங்களிற்கு அதற்கான வலுவுள்ளது ஆனால் நீங்கள் மனித தன்மையை இழக்கின்றீர்கள் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மரியுபோல் மகப்பேறுமருத்துவமனை மீது ரஸ்யா தாக்குதல் - இடிபாடுகளின் கீழ் குழந்தைகள்
Reviewed by Author
on
March 10, 2022
Rating:
No comments:
Post a Comment