தனமல்வில வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
விபத்தின் போது தாயும் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பதுளையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனமல்வில வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
Reviewed by Author
on
April 08, 2022
Rating:

No comments:
Post a Comment