கூரிய ஆயுதத்தால் தாக்கி தம்பதியினர் கொலை
கொடக்கவெல – பல்லேபெத்த பகுதியில் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் குறித்த பகுதியிலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி தம்பதியினர் கொலை
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment