அண்மைய செய்திகள்

recent
-

கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுதலை!

டோஹா கட்டாரில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் கட்டார் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அவர்களின் சிறைத்தண்டனை இரத்து செய்யப்படுவதற்கு மேலதிகமாக, நீதிமன்றத்திற்குத் தேவையான அபராதக் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கட்டாரில் பணி புரியும் போது பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பலருக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்டாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி பல வெளிநாட்டுக் கைதிகளுக்கு அரச மன்னிப்பை கௌரவ அடையாளமாக வழங்கினார்.


கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுதலை! Reviewed by Author on April 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.