கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுதலை!
கட்டாரில் பணி புரியும் போது பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பலருக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்டாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி பல வெளிநாட்டுக் கைதிகளுக்கு அரச மன்னிப்பை கௌரவ அடையாளமாக வழங்கினார்.
கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுதலை!
Reviewed by Author
on
April 23, 2022
Rating:

No comments:
Post a Comment