எரிவாயு நெருக்கடி: மே மாதத்துக்குள் முடிவுக்கு வரும் - வர்த்தக அமைச்சு
இதேவேளை, எதிர்காலத்தில் எரிவாயு விநியோக நடவடிக்கையில் நகர்ப்புற சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. ஏனென்றால், 25% எரிவாயு நுகர்வோர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
முன்னதாக, நாளாந்தம் 60,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், எதிர்காலத்தில் அந்த எண்ணிக் கையை 30,000 ஆகக் குறைக்க வேண்டும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே, 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன் விநியோகச் செயல்முறை நேற்று ஆரம்பமானது.
எரிவாயு நெருக்கடி: மே மாதத்துக்குள் முடிவுக்கு வரும் - வர்த்தக அமைச்சு
Reviewed by Author
on
April 29, 2022
Rating:

No comments:
Post a Comment