இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி
கோதுமை மா, தானிய வகைகள், சீனி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இலங்கையின் புதிய கடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவினால் ஏற்கனவே 1.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருளுக்காக இலங்கை மேலும் 500 மில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக Reuters மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி
Reviewed by Author
on
April 14, 2022
Rating:

No comments:
Post a Comment