அண்மைய செய்திகள்

recent
-

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளன. நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 நிதி, எரிசக்தி மற்றும் சுகாதார அமைச்சுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் Reviewed by Author on April 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.