ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு அருகாமையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்!
அத்துடன், அருகில் இருந்த தனியார் பிரத்தியேக கல்வி நிலையம் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இப்பகுதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கடந்த காலங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாடசாலை தாக்குதலில் இருந்து இதுவரை நான்கு இறந்தவர்களின் உடல்கள் மற்றும் 19 காயமடைந்தவர்கள் காபூலில் உள்ள முஹம்மது அலி ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்தபோது மாணவர்கள் காலை வகுப்புகளை விட்டு வெளியேறிக்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு அருகாமையில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்!
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:


No comments:
Post a Comment