மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு.
சிவில் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
-எனவே குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள்,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு.
Reviewed by Author
on
April 07, 2022
Rating:

No comments:
Post a Comment