பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு - 5 பேர் பலி
உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணை காரணமாக, புரூக்ளினில் உள்ள 36வது தெரு மற்றும் 4வது அவென்யூ பகுதியை பொதுமக்கள் தவிர்க்குமாறு நிவ்யோர்க் பொலிஸார், தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் வகையில் ஒரு நபர் மூகமூடி அணிந்த நிலையில் நடமாடியதாக அசோசியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்து பொலிஸா் அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.
பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு - 5 பேர் பலி
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment