HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் இரத்த தானம்
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட இரத்த வங்கி ஊழியர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட இரத்த வங்கி ஊழியர்கள் இணைந்து இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் மற்றுமொரு சமூக பணியாக இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் இரத்த தானம்
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment