அண்மைய செய்திகள்

recent
-

HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் இரத்த தானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் இரத்த தானம் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது 

 புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட இரத்த வங்கி ஊழியர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட இரத்த வங்கி ஊழியர்கள் இணைந்து இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் மற்றுமொரு சமூக பணியாக இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

















HIRDARAMANI ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் இரத்த தானம் Reviewed by Author on April 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.